Responsive Menu
Add more content here...

பனப்பாக்கம்  எஸ்.சி. சடையப்ப முதலியார் exMLA

Visits:398 Total: 2674446

செங்குந்தர் கைக்கோள முதலியார்                குலத்தோன்றல்

 சுதந்திர போராட்ட வீரர், மக்கள் சேவகர், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் MLA வான வெற்றி பெற்ற

பனப்பாக்கம் 

எஸ்.சி. சடையப்ப முதலியார்

 
(21.08.1912 -?.?.??)

 

பிறப்பு மற்றும் வாழ்க்கை

வட ஆற்காடு மாவட்டத்தில் பனப்பாக்கம் கிராமத்தில் நெசவு செய்யும் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் ஆகஸ்ட் 21, 1912 இல் பிறந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள்.

தனது சிறு வயதிலேயே சுதந்திர உணர்வு கொண்ட இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக கட்சிப்பணி சுதந்திரப் போராட்டங்கள் செய்து வந்தார்

உறுப்பினர், காங்கிரஸ் கட்சி, 1939 முதல்

உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் குழு வில் பதவி வகித்தார். 

துணைத் தலைவர், வட ஆற்காடு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி, 1946-56; 

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு கொண்ட இவருக்கு 1934 இல் நீதிமன்ற சிறை; 

மீண்டும் ஆகஸ்ட் 1942 அன்று நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் தீவிரமாக மக்களைத் திரட்டி ஈடுபட்டனர் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

உறுப்பினர், தடை குழு; தலைவர், பஞ்சாயத்து வாரியம், பனபக்கம் கிராமம்.

இவர் பணம்பாக்கம் கிராமத்தில் ஒரு தலைசிறந்த நெசவாளர் மற்றும் வணிகர். 

 

சடையப்ப முதலியார் முயற்சியால் உருவான பனப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திறப்பு விழா பத்திரிக்கை



 

முகவரி: தலைவர், பஞ்சாயத்து வாரியம், பனபாக்கம் கிராமம், பனபக்காம் போஸ்ட், ஆர்கோனம் தாலுகா, வடக்கு ஆர்காட்.

மேலும் இவர் குலதெய்வம், மறைந்த தேதி, செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *