சோழர் பூர்வ பட்டயம்:
சோழர் பூர்வ பட்டயம்:
ஆதி காலத்தில் குறைந்த மக்கள் தொகை மற்றும் காடாக கிடந்த கொங்கு மண்டலத்தை கரிகால சோழன் ஒரு முனிவர் சொன்ன அறிவுரைப்படி செங்குந்தர் கைக்கோள முதலியார், வெள்ளாளர், வைசிய செட்டியார் என மூன்று சமூகங்களை குடியமர்த்தி புதிய நகரங்களை உருவாக்கி, 36 சிவாலையத்தை கட்டினார். இந்த வரலாற்றை கூறுவது தான் சோழர் பூர்வ பட்டயம் என்னும் மிகப் பழைமையான செப்பேடு ஆவணம் ஆகும்.
இந்த பட்டையத்தில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சம்பந்தம் உள்ள பகுதிகளை மட்டும் புலவர் செ. இராசு கவுண்டர் தொகுத்ததை கீழே காண்க
⬇️
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.